tag:blogger.com,1999:blog-10598327.post115279401062201631..comments2023-10-29T13:16:47.961+05:30Comments on காற்றில் பறக்கும் காகிதம்: ஆறு பற்றி ஆறுபிரதீப்http://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10598327.post-1152858192016321352006-07-14T11:53:00.000+05:302006-07-14T11:53:00.000+05:30ராகவா,நீங்க இதையெல்லாம் கவிதைன்னு சொன்னதில மிக்க ம...ராகவா,<BR/>நீங்க இதையெல்லாம் கவிதைன்னு சொன்னதில மிக்க மகிழ்ச்சி :)<BR/><BR/>சிவமுருகன் நம்ம ஊருக்காரருன்னுதேன் தெரியுமே, மீனாச்சி கலியாணம், புதுமண்டவம்னு போட்டுத் தாக்குறாருல்ல?<BR/><BR/>சமீபத்துல நம்ம மனதின் கவனத்தைக் கவர்ந்த விஷயங்கள் என்னன்னு பாத்து ஒவ்வொரு அர்த்தத்துக்குள்ளயும் நுழைத்தேன், அம்புட்டுதேன். உங்க பாராட்டு இன்னும் எழுத ஊக்கம் அளிக்கிறது.பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10598327.post-1152857678934859912006-07-14T11:44:00.000+05:302006-07-14T11:44:00.000+05:30ரொம்ப நன்றி பாலசந்தர் கணேசன்.ரொம்ப நன்றி பாலசந்தர் கணேசன்.பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10598327.post-1152856590863837202006-07-14T11:26:00.000+05:302006-07-14T11:26:00.000+05:30ஆகா! பிரதீப். இப்படியொரு அவதாரம்! மிகச் சிறப்பு. ம...ஆகா! பிரதீப். இப்படியொரு அவதாரம்! மிகச் சிறப்பு. மிகமிக. அந்தக் கவிதைத் துணுக்குகளும் மிகச்சிறப்பு.<BR/><BR/>சிவமுருகன் ஒங்கூருதான.<BR/><BR/>சிவமுருகன், பிரதீப்பு நம்ம நண்பரு. பெரிய தில்லாலங்கடி.<BR/><BR/>விளக்குமாறு விளக்குமாறு. இதை நான் முதலில் படித்தது காளமேகத்திடம். செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிக்கும் வகையில் முருகன் மேல் பாட வேண்டும் என்று கேள்வி. அதில் வண்டே விளக்குமாறே! என்று முடிக்கிறார். நீங்களும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.<BR/><BR/>மாட்டராசி.....செய்தது தப்புதான். ஆனாலும் கோப்பை இத்தாலிக்குத்தான் கிடைத்தது. கால்பந்து ஆண்மை மிக்கவர்களுக்கான ஆட்டம். ஜிடேனைத் திட்டிய பிரெஞ்சுப் பத்திரிகைகள் இப்பொழுது மன்னிப்புக் கேட்கின்றனவாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10598327.post-1152852792390918392006-07-14T10:23:00.000+05:302006-07-14T10:23:00.000+05:30வித்தியாசமான ப்ரசன்டேஷன். பிடியுங்கள் ஒரு குத்து.வித்தியாசமான ப்ரசன்டேஷன். பிடியுங்கள் ஒரு குத்து.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10598327.post-1152852395569716612006-07-14T10:16:00.000+05:302006-07-14T10:16:00.000+05:30நன்றி குமரன்.நல்லா தூங்கி எழுந்து வந்து கருத்துச் ...நன்றி குமரன்.<BR/>நல்லா தூங்கி எழுந்து வந்து கருத்துச் சொல்லுங்க.<BR/>குட் நைட்!பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10598327.post-1152852117676740192006-07-14T10:11:00.000+05:302006-07-14T10:11:00.000+05:30அருமையான ஆறு பதிவு பிரதீப். நன்றாக மெனக்கெட்டு எழு...அருமையான ஆறு பதிவு பிரதீப். நன்றாக மெனக்கெட்டு எழுதியிருக்கிறீர்கள். தூங்கப் போகும் நேரம் ஆகிவிட்டதால் மேலோட்டமாகத் தான் படித்தேன். அதுவே மிகவும் பிடித்திருக்கிறது. மீண்டும் வந்து படிக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10598327.post-1152851596670245842006-07-14T10:03:00.000+05:302006-07-14T10:03:00.000+05:30நன்றி சிவா. உங்களுக்குப் புடிச்சிருந்தா மகிழ்ச்சி...நன்றி சிவா. உங்களுக்குப் புடிச்சிருந்தா மகிழ்ச்சி!<BR/>கொஞ்சம் யோசிச்சுதான் எழுதினேன். <BR/><BR/>ஏன்னா விளக்குமாறு பெருக்குமாறு எல்லாம் நம்ம ஊருப்பக்கம் உபயோகிக்கும் சொற்கள். வடக்குல, அதாவது மதுரைக்கு வடக்குல தொடைப்பம்னுதான் சொல்லுவாங்க!பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10598327.post-1152850098215563082006-07-14T09:38:00.000+05:302006-07-14T09:38:00.000+05:30பிரதீப்,ஆறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு,ஐந்து,...பிரதீப்,<BR/><BR/>ஆறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு,ஐந்து,ஆறு என்று வரிசை படுத்தி விட்டீர்கள்.<BR/><BR/>அருமை ஐய்யா அருமை.<BR/><BR/>நான் அழைத்து எங்கே யாரும் பதிக்காமல் விட்டுவிடுவார்களோ என்றிரிருந்தேன் என்னை சந்தோஷ ஆறில் (கடலில்) மூழ்கடித்து விட்டீர்கள்.<BR/><BR/>ஒவ்வொரு ஆறும் அருமை. இடை இடையில் இருக்கும் உங்கள் கவிதை புதுமை.<BR/><BR/>//தாய்க்குப் பாலூட்டும் மகள்!<BR/><BR/> வந்தது விளக்குமாறு!<BR/><BR/>நீ மீண்டு வந்தமைக்கு<BR/>வாழ்த்துவார்கள்!//<BR/><BR/>நன்றி,நன்றி,மிக்க நன்றி.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com